Wednesday, July 3, 2013

தடையை நீக்க கோரி ஆர்வலர்கள் சந்திப்பு

செந்தில் மள்ளரின் 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்தை தடை செய்த தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக தடையை நீக்க கோரியும்,மனித உரிமை அமைப்புகள், மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளை ஒன்று திரட்டி, செய்தியாளர் சந்திப்பு வரும் 21/06/2013 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நிருபர்கள் சங்கத்தில் (ஓமாந்தூரார் அரசு எஸ்டேட்) நடக்க உள்ளது. அனைவரும் வருக.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment